என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பஞ்சாங்கம் அடிப்படையில் தெய்வ வழிபாடு
Byமாலை மலர்20 April 2017 8:22 AM GMT (Updated: 20 April 2017 8:22 AM GMT)
பஞ்சாங்கத்தின அடிப்படையில் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம். இது குறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.
திதியை அடிப்படையாகக் கொண்டு, வழிபாடுகளை செய்து வந்தால் விதி மாறும். நீண்ட ஆயுளைப் பெற வேண்டுமானால், நாளை அடிப்படையாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பாவங்கள் அகல வேண்டுமானால், நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நோய்கள் தீர வேண்டுமானால், யோகத்தை அடிப்படையாக வைத்து வழிபட்டு வர வேண்டும்.
காரிய வெற்றி ஏற்பட வேண்டுமானால், கரணங்களையும் நட்சத்திரத்தையும் அடிப்படையாக வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு திதி, நாள், யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச அங்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு தான் பஞ்சாங்கத்தை நாம் பார்க்கிறோம். அந்த அடிப்படையில் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம்.
காரிய வெற்றி ஏற்பட வேண்டுமானால், கரணங்களையும் நட்சத்திரத்தையும் அடிப்படையாக வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு திதி, நாள், யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச அங்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு தான் பஞ்சாங்கத்தை நாம் பார்க்கிறோம். அந்த அடிப்படையில் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X