என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பலன்கள் தரும் ஆன்மிக வழிபாடுகள்
Byமாலை மலர்17 April 2017 9:53 AM GMT (Updated: 17 April 2017 9:53 AM GMT)
அனைத்து வளமும் பெற்று குடும்பத்தில் செல்வமும், மகிழ்ச்சியும் பெருக என்னென்ன வழிபாடுகளை செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
* வீட்டில் விரதமிருந்து சுமங்கலி பூஜை செய்தால், சவுபாக்கியம் கிடைக்கும், இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.
* வீட்டில் துளசி வளர்த்தால், செல்வம் பெருகும், பாவங்கள் நீங்கும்.
* சான்றோர்களை உபசரித்து ஆசிபெற்றால், ஆயுள் விருத்தி உண்டாகும், சகல தோஷமும் விலகும்.
* விருந்தினரை மனம் நோகாமல் உபசரித்தால், புண்ணியம் சேரும்.
* கோவில் திருப்பணிக்கு உதவினால், மறுபிறப்பு இல்லாத நிலை உருவாகும், உறவினர் பகை மாறும்.
* கோவிலில் உழவாரப் பணிசெய்தால், வாழ்க்கையில் வளர்ச்சி கூடும், காரிய தடை விலகும்.
* வீட்டில், ஆலயத்தில் தெய்வீக மரம் வைத்தால், லட்சுமி கடாட்சம் கிடைக்கும், மழை வளம் பெருகும்.
* வீட்டில் துளசி வளர்த்தால், செல்வம் பெருகும், பாவங்கள் நீங்கும்.
* சான்றோர்களை உபசரித்து ஆசிபெற்றால், ஆயுள் விருத்தி உண்டாகும், சகல தோஷமும் விலகும்.
* விருந்தினரை மனம் நோகாமல் உபசரித்தால், புண்ணியம் சேரும்.
* கோவில் திருப்பணிக்கு உதவினால், மறுபிறப்பு இல்லாத நிலை உருவாகும், உறவினர் பகை மாறும்.
* கோவிலில் உழவாரப் பணிசெய்தால், வாழ்க்கையில் வளர்ச்சி கூடும், காரிய தடை விலகும்.
* வீட்டில், ஆலயத்தில் தெய்வீக மரம் வைத்தால், லட்சுமி கடாட்சம் கிடைக்கும், மழை வளம் பெருகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X