என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தெய்வ பூஜைக்கு உகந்த பூ
Byமாலை மலர்15 April 2017 8:34 AM GMT (Updated: 15 April 2017 8:34 AM GMT)
தெய்வங்களுக்கு உகந்த மலர்கள் உள்ளது. எந்த தெய்வ வழிபாட்டிற்கு எந்த பூக்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
* மனோரஞ்சித மலரை வழிபாட்டிற்குப் பயன்படுத்தினால், தம்பதியர்களுக்குள் ஒற்றுமை உண்டாகும்.
* மனக்கவலை தீரவும், மகிழ்ச்சி அதிகரிக்கவும் வெண்தாமரை மலரை பூஜைகளில் சேர்க்கலாம்.
* நந்தியாவட்டை, மல்லிகை போன்ற மலரைப் பயன்படுத்தினால் மன அமைதி கிடைக்கும்.
* பாரிஜாத மலரைப் பயன்படுத்தினால் ஆயுள் விருத்தியாகும்.
* வில்வம், துளசி போன்றவற்றைப் பயன்படுத்தினால் வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும்.
* மரிக்கொழுந்தைப் பயன்படுத்தினால் புகழ் பெருகும்.
* மனக்கவலை தீரவும், மகிழ்ச்சி அதிகரிக்கவும் வெண்தாமரை மலரை பூஜைகளில் சேர்க்கலாம்.
* நந்தியாவட்டை, மல்லிகை போன்ற மலரைப் பயன்படுத்தினால் மன அமைதி கிடைக்கும்.
* பாரிஜாத மலரைப் பயன்படுத்தினால் ஆயுள் விருத்தியாகும்.
* வில்வம், துளசி போன்றவற்றைப் பயன்படுத்தினால் வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும்.
* மரிக்கொழுந்தைப் பயன்படுத்தினால் புகழ் பெருகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X