என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வெள்ளலூர் பெருமாள் கோவிலில் ராமநவமி சிறப்பு பூஜை 5-ம்தேதி நடக்கிறது
Byமாலை மலர்3 April 2017 5:50 AM GMT (Updated: 3 April 2017 5:50 AM GMT)
கோவையை அடுத்த வெள்ளலூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீபூமிநீளா நாயகி சமேத கரி வரதராஜபெருமாள் கோவிலில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ராமநவமி சிறப்பு பூஜை நடக்கிறது.
கோவையை அடுத்த வெள்ளலூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீபூமிநீளா நாயகி சமேத கரி வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ராமநவமி சிறப்பு பூஜை நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு சிறப்பு திருமஞ்சன பூஜை, காலை 7.40 மணிக்கு அபிஷேகம், காலை 9 மணிக்கு அலங்கார பூஜை நடைபெறும்.
பின்னர் வீரஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, துளசி மாலை, வடை மாலை அலங்காரம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
இந்த கோவிலில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ராமநவமி சிறப்பு பூஜை நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு சிறப்பு திருமஞ்சன பூஜை, காலை 7.40 மணிக்கு அபிஷேகம், காலை 9 மணிக்கு அலங்கார பூஜை நடைபெறும்.
பின்னர் வீரஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, துளசி மாலை, வடை மாலை அலங்காரம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X