என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சீத்தாகேம்ப் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா
Byமாலை மலர்24 March 2017 5:02 AM GMT (Updated: 24 March 2017 5:02 AM GMT)
சீத்தாகேம்ப் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாட்களில் சாமி பிரதிஷ்டை, சுதர்சன பகவான் வீதியுலா வருதல், யாகசாலை பூஜைகள் ஆகியவை நடந்தன.
மும்பை சீத்தாகேம்பில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலின் 29-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 14-ந்தேதி முதல் தொடங்கி நடந்தது. இதையொட்டி விழா நாட்களில் சாமி பிரதிஷ்டை, சுதர்சன பகவான் வீதியுலா வருதல், கொடியேற்றம், யாகசாலை பூஜைகள் ஆகியவை நடந்தன. 19-ந் தேதி கோவிலில் சாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
20-ந்தேதி சாமி சேஷ வாகனத்திலும், 21-ந் தேதி கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றுமுன்தினம் பெருமாள் அனுமார் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு நடந்த கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.
20-ந்தேதி சாமி சேஷ வாகனத்திலும், 21-ந் தேதி கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றுமுன்தினம் பெருமாள் அனுமார் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு நடந்த கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X