என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் விழா கொடியேற்றம் நாளை நடக்கிறது
Byமாலை மலர்22 March 2017 5:35 AM GMT (Updated: 22 March 2017 5:35 AM GMT)
நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையில் அமைந்துள்ள தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையில் அமைந்துள்ள தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) காலை 7.15 மணி முதல் 8.15 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 10 நாட்கள் உற்சவமும், வருகிற 1-ந் தேதி மாலை 6 மணிக்கு சீனிவாச திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருஷாபிசேகமும், தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சுவாமி திருக்கோவில் வலம் வரும் நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருஷாபிசேகமும், தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சுவாமி திருக்கோவில் வலம் வரும் நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X