என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவபெருமானிள் 12 தாண்டவம்
Byமாலை மலர்27 Feb 2017 10:09 AM GMT (Updated: 27 Feb 2017 10:09 AM GMT)
சிந்தித்தால் சிறப்பான பலன்களைக் கொடுப்பவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு உகந்த 12 தாண்டவங்களையும் பற்றி விரிவாக பார்க்கலாம்.
சிந்தித்தால் சிறப்பான பலன்களைக் கொடுப்பவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு உகந்த 12 தாண்டவங்களையும் பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. ஆனந்தத்தாண்டவம் : வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி ஆடுவது, இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடுவது மாறுகால் தாண்டவமாகும். இறைவன் ஆனந்தமாகப் புரியும் ஏகாந்த நடனம் இது.
2. சிருங்கார தாண்டவம் : சிவனும், பார்வதியும் சேர்ந்து ஆடி நவரசங்களையும் காட்டுவது. பரமனும், பார்வதியும் புரியும் நடன விளையாடல்.
3. திரிபுர தாண்டவம் : பூமியையும் ஆகாயத்தையும் அடக்கி ஆளும் நடனம். இந்த ஆடல் நின்றால் எல்லாம் அடங்கி விடும். இது மூவுலகையும் இயக்கும் நர்த்தனம்.
4. சந்தியா தாண்டவம் : தாள வாத்தியங்கள் முழங்கிட சந்தியாவேளையில் ஈசன் ஆடுவது.
5. முனி தாண்டவம் : சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர் தாளம் போட ஈசன் ஆடிய தாண்டவம். முனிவர்களின் வேண்டுதலுக்காக அருட்காட்சி புரிந்து ஆடியது.
6. உத்ர தாண்டவம் : அசுரர்களை வதைத்தபோது ஆடிய தாண்டவம். சினம் தெறிக்கும் சிவநடனம்.
7. ஊர்த்துவ தாண்டவம் : காளியின் கோத்தை அடக்குவதற்காக இடது காலை தலைக்கு மேலே தூக்கி ஒரே கோட்டில் அமைவது போல் ஆடிய நர்த்தனம்.
8. சம்ஹார தாண்டவம் : திருக்கடவூரில் மார்க்கண்டேயரைக் காப்பாற்ற சம்ஹார மூர்த்தியாக தோன்றி ஆடியது.
9. பிரளய தாண்டவம் : ஊழிக் காலத்தில் உலகம் அழியும் போது ஆடும் தாண்டவம்.
10. பூத தாண்டவம் : சிவபெருமான் யானைத் தோல் போத்தி, ஆயுதங்களை ஏந்தி உடலை முறுக்கி வளைத்து ஆடும் ஆட்டம்.
11. சதா தாண்டவம் : முனிவர்கள், யோகிகளின் வேண்டுகோளை ஏற்றி சதா சர்வகாலமும் நிகழ்த்தும் தெய்வீகத் தாண்டவம்.
12. புஜங்க தாண்டவம் : பாற்கடல் கடையப்பட்ட போது ஆலகாலத்தின் கொடுமையிலிருந்து தேவர்களைக் காப்பாற்ற அதை அருந்திவிட்டு ஆடிய தாண்டவம். புஜங்க தாண்டவமாகும். புஜங்கம் என்றால் பாம்பு. பாம்பணியும் பரமன் அந்தப் பாம்பைப் போலவே வளைந்து நெளிந்து ஆடியது.
1. ஆனந்தத்தாண்டவம் : வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி ஆடுவது, இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடுவது மாறுகால் தாண்டவமாகும். இறைவன் ஆனந்தமாகப் புரியும் ஏகாந்த நடனம் இது.
2. சிருங்கார தாண்டவம் : சிவனும், பார்வதியும் சேர்ந்து ஆடி நவரசங்களையும் காட்டுவது. பரமனும், பார்வதியும் புரியும் நடன விளையாடல்.
3. திரிபுர தாண்டவம் : பூமியையும் ஆகாயத்தையும் அடக்கி ஆளும் நடனம். இந்த ஆடல் நின்றால் எல்லாம் அடங்கி விடும். இது மூவுலகையும் இயக்கும் நர்த்தனம்.
4. சந்தியா தாண்டவம் : தாள வாத்தியங்கள் முழங்கிட சந்தியாவேளையில் ஈசன் ஆடுவது.
5. முனி தாண்டவம் : சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர் தாளம் போட ஈசன் ஆடிய தாண்டவம். முனிவர்களின் வேண்டுதலுக்காக அருட்காட்சி புரிந்து ஆடியது.
6. உத்ர தாண்டவம் : அசுரர்களை வதைத்தபோது ஆடிய தாண்டவம். சினம் தெறிக்கும் சிவநடனம்.
7. ஊர்த்துவ தாண்டவம் : காளியின் கோத்தை அடக்குவதற்காக இடது காலை தலைக்கு மேலே தூக்கி ஒரே கோட்டில் அமைவது போல் ஆடிய நர்த்தனம்.
8. சம்ஹார தாண்டவம் : திருக்கடவூரில் மார்க்கண்டேயரைக் காப்பாற்ற சம்ஹார மூர்த்தியாக தோன்றி ஆடியது.
9. பிரளய தாண்டவம் : ஊழிக் காலத்தில் உலகம் அழியும் போது ஆடும் தாண்டவம்.
10. பூத தாண்டவம் : சிவபெருமான் யானைத் தோல் போத்தி, ஆயுதங்களை ஏந்தி உடலை முறுக்கி வளைத்து ஆடும் ஆட்டம்.
11. சதா தாண்டவம் : முனிவர்கள், யோகிகளின் வேண்டுகோளை ஏற்றி சதா சர்வகாலமும் நிகழ்த்தும் தெய்வீகத் தாண்டவம்.
12. புஜங்க தாண்டவம் : பாற்கடல் கடையப்பட்ட போது ஆலகாலத்தின் கொடுமையிலிருந்து தேவர்களைக் காப்பாற்ற அதை அருந்திவிட்டு ஆடிய தாண்டவம். புஜங்க தாண்டவமாகும். புஜங்கம் என்றால் பாம்பு. பாம்பணியும் பரமன் அந்தப் பாம்பைப் போலவே வளைந்து நெளிந்து ஆடியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X