என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் தேரோட்டம்
Byமாலை மலர்7 Feb 2017 3:30 AM GMT (Updated: 7 Feb 2017 3:30 AM GMT)
சென்னை திருவேற்காட்டில் அமைந்துள்ள தேவி கருமாரி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.
சென்னை திருவேற்காட்டில் அமைந்துள்ள தேவி கருமாரி அம்மன் கோவிலில் கடந்த 30-ந்தேதி பிரம்மோற்சவ விழா தொடங்கியது. 19-ந்தேதி தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், தேவி கருமாரி அம்மன் 4 மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் பூந்தமல்லி, மதுரவாயல் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று அதிகாலையில் அம்மனுக்கு, கோ பூஜையுடன் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது.
தேரோட்டத்தில் பூந்தமல்லி, மதுரவாயல் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று அதிகாலையில் அம்மனுக்கு, கோ பூஜையுடன் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X