என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிந்தை மகிழும் சிவ தரிசனம்
Byமாலை மலர்19 Jan 2017 9:30 AM GMT (Updated: 19 Jan 2017 9:30 AM GMT)
பல்வேறு ஸ்தலங்களில் உள்ள சிவபெருமானிள் வித்தியாசமான உருவங்களையும், வழிபாட்டு முறைகளையும் கீழே விரிவாக பார்க்கலாம்.
* மன்னார்குடி அருகில் உள்ள ‘திருராமேஸ்வரம்’ என்ற தலத்தில் ராமபிரான் பூஜித்த ராமலிங்கத்தையும், சீதை பூஜித்த சீதேஸ்வரரையும் தரிசனம் செய்யலாம்.
* திருவானைக்காவலில் ஸ்ரீராமர் தீர்த்தம் அமைத்து நிறுவிய சிவலிங்கம் விஷ்ணுவேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சயனக் கோலத்தில் இருக்கும் கோவிந்தராஜரை அருகில் சந்நிதி கொண்டிருக்கும் சிவலிங்க மூர்த்தியைப் பூஜை செய்யும் நிலையில் தரிசனம் செய்யலாம்.
* காஞ்சிபுரம் அருகேயுள்ள ‘தாமல்’ எனும் கிராமத்தில் வராகமூர்த்தி பூஜித்த சிவன் வராகேஸ்வரர் எனும் பெயரிலும், நரசிம்மர் வழிபட்ட ஈசன் நரசிம்மேஸ்வரர் எனும் பெயரிலும் அருள்புரிகின்றனர்.
* சூரியனார் கோயிலில் சிவராத்திரியன்று சூரிய பகவானுக்கு நான்கு காலமும் அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறுகின்றன.
* காஞ்சிபுரத்தில் திருமால் மீனாக மாறி சிவபெருமானை பூஜை செய்ததால், ஈசனுக்கு ‘மச்சேஸ்வரர்’ என்று பெயர்.
* காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சிவனை திருமால் ஆமை வடிவில் வழிபட்டதால், அப்பெயர் வந்தது.
* திருவானைக்காவலில் ஸ்ரீராமர் தீர்த்தம் அமைத்து நிறுவிய சிவலிங்கம் விஷ்ணுவேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சயனக் கோலத்தில் இருக்கும் கோவிந்தராஜரை அருகில் சந்நிதி கொண்டிருக்கும் சிவலிங்க மூர்த்தியைப் பூஜை செய்யும் நிலையில் தரிசனம் செய்யலாம்.
* காஞ்சிபுரம் அருகேயுள்ள ‘தாமல்’ எனும் கிராமத்தில் வராகமூர்த்தி பூஜித்த சிவன் வராகேஸ்வரர் எனும் பெயரிலும், நரசிம்மர் வழிபட்ட ஈசன் நரசிம்மேஸ்வரர் எனும் பெயரிலும் அருள்புரிகின்றனர்.
* சூரியனார் கோயிலில் சிவராத்திரியன்று சூரிய பகவானுக்கு நான்கு காலமும் அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறுகின்றன.
* காஞ்சிபுரத்தில் திருமால் மீனாக மாறி சிவபெருமானை பூஜை செய்ததால், ஈசனுக்கு ‘மச்சேஸ்வரர்’ என்று பெயர்.
* காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சிவனை திருமால் ஆமை வடிவில் வழிபட்டதால், அப்பெயர் வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X