என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முக்தி தரும் சிவபெருமானின் நடனம்
Byமாலை மலர்17 Jan 2017 9:39 AM GMT (Updated: 17 Jan 2017 9:39 AM GMT)
சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம். சிவபெருமான் ஆடிய நடனங்களை கீழே பார்க்கலாம்.
நடனக் கலைக்கு நாயகனாக திகழ்பவர் நடராஜர். நடனங்களின் அரசன் என்பதால்தான் அவரை ‘நடேசன்’ என்றும் அழைக்கிறோம்.
சிவபெருமான் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் அவர் மட்டும் தனித்து ஆடியவை 48.
தேவியோடு சேர்ந்து ஆடியவை 36.
திருமாலுடன் ஆடியது 9.
முருகப்பெருமானுடன் ஆடியது 3.
தேவர்களுக்காக ஆடியது 12.
சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம். இதனை பார்க்க முக்தி தரும் தில்லை என்று கூறுவர்.
சிவபெருமான் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் அவர் மட்டும் தனித்து ஆடியவை 48.
தேவியோடு சேர்ந்து ஆடியவை 36.
திருமாலுடன் ஆடியது 9.
முருகப்பெருமானுடன் ஆடியது 3.
தேவர்களுக்காக ஆடியது 12.
சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம். இதனை பார்க்க முக்தி தரும் தில்லை என்று கூறுவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X