என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அய்யம்பாளையத்தில் வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்9 Dec 2016 10:12 AM GMT (Updated: 9 Dec 2016 10:12 AM GMT)
பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் செய்யப்பட்டு வாழைத்தோட்டத்து அய்யன், விநாயகர், சுப்ரமணியர், மூல விநாயகர், அம்பல வாணர், நால்வர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் இந்து அறநிலையத்துறை கோவை இணை ஆணையர் இளம்பரிதி,துணை ஆணையர் மாரிமுத்து,உதவி ஆணையர் ஹர்சினி,கோவில் செயல் அலுவலர் செல்வம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் இந்து அறநிலையத்துறை கோவை இணை ஆணையர் இளம்பரிதி,துணை ஆணையர் மாரிமுத்து,உதவி ஆணையர் ஹர்சினி,கோவில் செயல் அலுவலர் செல்வம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X