என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சபரிமலையின் தனித்தன்மை
Byமாலை மலர்7 Dec 2016 6:59 AM GMT (Updated: 7 Dec 2016 6:59 AM GMT)
சாதாரணமாக உள்ள மற்ற ஸ்தலங்களை விட அதிகமான சிறப்புகள் பொறுத்தங்கள் சபரிமலைக்கு உண்டு. இவை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சாதாரணமாக உள்ள மற்ற ஸ்தலங்களை விட அதிகமான சிறப்புகள் பொறுத்தங்கள் சபரிமலைக்கு உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் ஏதாவது ஏழு பொறுத்தங்களில் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.
1. சுயம்பு லிங்க பூமி-சுயமாக உண்டானதோ அல்லது இறைவனுடைய ஜீயோதிர்லிங்கம் உள்ளவை
2. யாக பூமி - மகா யாகம் நடந்த ஸ்தலம்
3. பலி பூமி-பக்தி மார்க்க யுத்தம் நடந்த இடம்
4. யோக பூமி-ரிஷியின் தவமிருந்த ஸ்தலம்
5. தபோ பூமி-யோகிமார் வாழ்ந்த ஸ்தலம்
6. தேவ பூமி - தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பூமி
7. சங்கமம் பூமி - நதி சங்கமிக்கும் ஸ்தலம்
இந்த எழில் ஏதாவது ஒன்று இருந்தாலும் அது தீர்த்த பூமியாகும். இத்தகைய இடத்திற்குப் போவதாலும் தரிசனம் செய்வதாலும் ஒரு ஜீவாத்மாவினுடைய அனைத்துப் பாவங்கள் நீங்கி கோடிப்புண்ணியம் உண்டாகும் என்று சாஸ்த்திரங்கள் சொல்கின்றன. சபரிமலை மேற்கண்ட ஏழு அம்சங்களையும் பொருந்தியுள்ளதால் சபரிமலை வருபவர்களுக்கும் ஐயப்பனைத் தரிசிப்பவர்களுக்கும் கோடிப் புண்ணியம் கிடைக்கிறது. அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி மோட்சமடையத் தகுதி பெறுகிறார்கள்.
1. சுயம்பு லிங்க பூமி-சுயமாக உண்டானதோ அல்லது இறைவனுடைய ஜீயோதிர்லிங்கம் உள்ளவை
2. யாக பூமி - மகா யாகம் நடந்த ஸ்தலம்
3. பலி பூமி-பக்தி மார்க்க யுத்தம் நடந்த இடம்
4. யோக பூமி-ரிஷியின் தவமிருந்த ஸ்தலம்
5. தபோ பூமி-யோகிமார் வாழ்ந்த ஸ்தலம்
6. தேவ பூமி - தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பூமி
7. சங்கமம் பூமி - நதி சங்கமிக்கும் ஸ்தலம்
இந்த எழில் ஏதாவது ஒன்று இருந்தாலும் அது தீர்த்த பூமியாகும். இத்தகைய இடத்திற்குப் போவதாலும் தரிசனம் செய்வதாலும் ஒரு ஜீவாத்மாவினுடைய அனைத்துப் பாவங்கள் நீங்கி கோடிப்புண்ணியம் உண்டாகும் என்று சாஸ்த்திரங்கள் சொல்கின்றன. சபரிமலை மேற்கண்ட ஏழு அம்சங்களையும் பொருந்தியுள்ளதால் சபரிமலை வருபவர்களுக்கும் ஐயப்பனைத் தரிசிப்பவர்களுக்கும் கோடிப் புண்ணியம் கிடைக்கிறது. அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி மோட்சமடையத் தகுதி பெறுகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X