என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சரக்கல்விளை பெருமாள்சாமி கோவில் கொடை விழா
Byமாலை மலர்2 Dec 2016 6:55 AM GMT (Updated: 2 Dec 2016 6:55 AM GMT)
நாகர்கோவில் அருகே சரக்கல்விளை, அரசடி பெருமாள்சாமி கோவில் கொடை விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது.
நாகர்கோவில் அருகே சரக்கல்விளை, அரசடி பெருமாள்சாமி கோவில் கொடை விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் இன்று காலை 5 மணிக்கு கணபதிஹோமம், மதியம் 12 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெறுகிறது.
3-ந் தேதி காலை 9 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு பெருமாள்சாமி காட்சி தருதல், மாலை 3 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு பத்திரகாளியம்மன் காட்சி தருதல் போன்றவை நடக்கிறது. திருவிழா இறுதி நாளான 4-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அலங்கார தீபாராதனை, வில்லிசை, காலை 7 மணிக்கு பால் பாயாசம் வழங்குதல் போன்றவை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
3-ந் தேதி காலை 9 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு பெருமாள்சாமி காட்சி தருதல், மாலை 3 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு பத்திரகாளியம்மன் காட்சி தருதல் போன்றவை நடக்கிறது. திருவிழா இறுதி நாளான 4-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அலங்கார தீபாராதனை, வில்லிசை, காலை 7 மணிக்கு பால் பாயாசம் வழங்குதல் போன்றவை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X