என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சாமிதோப்பில் இருந்து அரசம்பதிக்கு முந்திரிப்பதம் ஊர்வலம்
Byமாலை மலர்29 Nov 2016 5:57 AM GMT (Updated: 29 Nov 2016 5:57 AM GMT)
சாமிதோப்பில் இருந்து அரசம்பதிக்கு முந்திரிப்பதம் வரை காவி உடை அணிந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பொற்றையடி அருகே உள்ள அரசம்பதியில் திருஏடுவாசிப்பு திருவிழா 17 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளில் பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெற்றது. விழாவையொட்டி சாமிதோப்பில் இருந்து அரசம்பதிக்கு முந்திரிப்பதம் ஊர்வலம் நடைபெற்றது.
சாமிதோப்பில் முந்திரிப் பதம் எடுத்து பெண்கள் சுருள் தட்டு ஏந்தி முன்செல்ல மேள தாளத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு அரசம்பதி நிர்வாகி சிவச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் காவி உடை அணிந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சாமிதோப்பில் முந்திரிப் பதம் எடுத்து பெண்கள் சுருள் தட்டு ஏந்தி முன்செல்ல மேள தாளத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு அரசம்பதி நிர்வாகி சிவச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் காவி உடை அணிந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X