என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முருகன் வளர்ந்த இடம்
Byமாலை மலர்25 Nov 2016 7:48 AM GMT (Updated: 25 Nov 2016 7:48 AM GMT)
திருச்சிற்றம் என்ற ஊரில் விளத்தொட்டி என்ற கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர் திருத்தலம் முருகப்பெருமான் தொட்டிலில் வளர்ந்த தலமாக போற்றப்படுகிறது.
கும்பகோணத்திற்கு அருகே உள்ளது திருச்சிற்றம் என்ற ஊர். இதன் அருகில் விளத்தொட்டி என்ற கிராமம் இருக்கிறது. பிரம்மபுரீஸ்வரர் திருத்தலம் முருகப்பெருமான் தொட்டிலில் வளர்ந்த தலமாக போற்றப்படுகிறது.
இங்குள்ள ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவனின் திருநாமம் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்பதாகும். இறைவியின் பெயர் இட்சுரச நாயகி. சிவாலயமாகத் திகழ்ந்தாலும், முருகப்பெருமானே இங்குப் பிரதான வழிபாட்டுக் கடவுளாக இருக்கிறார்.
முருகன் இங்கே தொட்டிலில் வளர்ந்ததால், இவ்வூர் மக்கள் தங்கள் வீட்டில் குழந்தை பிறந்தவுடன் பத்து நாட்கள் தொட்டிலில் போடுவதில்லை. தூளியில் போட்டுத்தான் தாலாட்டுகிறார்கள்.
இங்குள்ள ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவனின் திருநாமம் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்பதாகும். இறைவியின் பெயர் இட்சுரச நாயகி. சிவாலயமாகத் திகழ்ந்தாலும், முருகப்பெருமானே இங்குப் பிரதான வழிபாட்டுக் கடவுளாக இருக்கிறார்.
முருகன் இங்கே தொட்டிலில் வளர்ந்ததால், இவ்வூர் மக்கள் தங்கள் வீட்டில் குழந்தை பிறந்தவுடன் பத்து நாட்கள் தொட்டிலில் போடுவதில்லை. தூளியில் போட்டுத்தான் தாலாட்டுகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X