என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செவந்தலிங்கபுரம் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
Byமாலை மலர்20 Oct 2016 8:02 AM GMT (Updated: 20 Oct 2016 8:02 AM GMT)
முசிறி அருகே செவந்தலிங்கபுரம் கிராமத்தில் மதவாயி அம்மன், பெரியகாண்டியம்மன் கோவில் மண்டல அபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.
முசிறி அருகே செவந்தலிங்கபுரம் கிராமத்தில் மதவாயி அம்மன், பெரியகாண்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்திற்குப்பின் நடைபெற்ற மண்டல அபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.
மதவாயி அம்மன், பெரிய காண்டியம்மன், நாக ப்பசுவாமி, தேக்கமலையான், பெரியண்ணசுவாமி, பனையடியான், சங்கிலி கருப்பு உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக 48 நாட்கள் மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
நாள்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகிய வைகள் நடைபெற்றன. மண்டல அபிஷேகத்தின் நிறைவு நாள் விழாவை யட்டி சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளுக்குப்பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
மதவாயி அம்மன், பெரிய காண்டியம்மன், நாக ப்பசுவாமி, தேக்கமலையான், பெரியண்ணசுவாமி, பனையடியான், சங்கிலி கருப்பு உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக 48 நாட்கள் மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
நாள்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகிய வைகள் நடைபெற்றன. மண்டல அபிஷேகத்தின் நிறைவு நாள் விழாவை யட்டி சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளுக்குப்பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X