என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மேட்டுப்பட்டியில் ஆஞ்சநேயர் கோவில் அபிஷேகம்
Byமாலை மலர்17 Oct 2016 8:58 AM GMT (Updated: 17 Oct 2016 8:58 AM GMT)
மேட்டுப்பட்டியில் ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேக ஆராதணைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.
திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அதிஷ்ட ஆஞ்சநேயர் கோவிலில் சமீபத்தில் கும்பாபிசேகம் நடைபெற்றது. இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிசேக ஆராதணைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.
கடைசி வாரத்தை முன்னிட்டு 9 வகையான அபிசேக ஆராதனைகள் செய்தும், வெற்றிலை துளசி மாலை, வடை மாலை அணிவித்தும் வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X