என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு பலன் தரும் பட்டாபிஷேக வழிபாடு
Byமாலை மலர்17 Oct 2016 7:22 AM GMT (Updated: 17 Oct 2016 7:22 AM GMT)
புனர்பூச நட்சத்திரக்காரர்கள் பட்டாபிஷேக ராமர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் இவர்கள் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
ராமர் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம். நட்சத்திரங்களின் வரிசையில் இது ஏழாவது இடத்தைப் பெறுகிறது. இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதம் மிதுனத்திலும், நான்காம் பாதம் கடகத்திலும் இடம்பெறும். இது தேவ கணத்தைச் சார்ந்த சிறப்பான நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த ராமபிரான் காடுகளில் அலைந்து திரிந்து சீதையைத் தேடியதால் இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு ‘காடாறு மாதம், நாடாறு மாதம்’ என்ற நிலை உருவாகும் என்று கிராமப்புறங்களில் சொல்வர். அதாவது வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீரெனத் தொழிலுக்குச் சென்று விடுவர்.
இருந்தாலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். மக்கள் சக்தி இவர்களிடம் அதிகம் உண்டு. உதவி செய்யும் குணம் இவர்களுக்கு உடன்பிறப்பாக இருக்கும். ரோஷம் இவர்களுக்கு அதிகம் வரும் என்பதால் சில சமயங்களில் பின் விளைவுகளைச் சிந்திக்காமல் பேசிவிடுவார்கள். பட்டாபிஷேக ராமர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் இவர்கள் போட்ட திட்டங்கள் நிறைவேறும். அல்லது அந்த படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்தும் வழிபாடு செய்யலாம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த ராமபிரான் காடுகளில் அலைந்து திரிந்து சீதையைத் தேடியதால் இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு ‘காடாறு மாதம், நாடாறு மாதம்’ என்ற நிலை உருவாகும் என்று கிராமப்புறங்களில் சொல்வர். அதாவது வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீரெனத் தொழிலுக்குச் சென்று விடுவர்.
இருந்தாலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். மக்கள் சக்தி இவர்களிடம் அதிகம் உண்டு. உதவி செய்யும் குணம் இவர்களுக்கு உடன்பிறப்பாக இருக்கும். ரோஷம் இவர்களுக்கு அதிகம் வரும் என்பதால் சில சமயங்களில் பின் விளைவுகளைச் சிந்திக்காமல் பேசிவிடுவார்கள். பட்டாபிஷேக ராமர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் இவர்கள் போட்ட திட்டங்கள் நிறைவேறும். அல்லது அந்த படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்தும் வழிபாடு செய்யலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X