என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாளை ஏழுமலையானை வழிபட தடை இல்லை
Byமாலை மலர்30 Sep 2016 9:18 AM GMT (Updated: 30 Sep 2016 9:19 AM GMT)
நாளை புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை திருப்பதி ஏழுமலையானை வழிபட எந்த விதத்திலும் தடை இல்லை.
ஏழுமலையானை குல தெய்வமாக கருதி வழிபடுபவர்கள் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை மா விளக்கு ஏற்றி சிறப்பாக கொண்டாடுவார்கள். நாளை புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதால் அந்த மா விளக்கு வழிபாடுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நாளைய தினம் அமாவாசைக்கு மறுநாள் என்பதால் பிரதமை திதி வருவதாக கூறி மா விளக்கு வழிபாடு செய்யக் கூடாது என்ற வதந்தி பரவியுள்ளது. இதையடுத்து சிலர் 3-வது சனிக்கிழமை வழிபாட்டை 5-வது சனிக்கிழமைக்கு மாற்றியுள்ளனர்.
இதுபற்றி பிரபல ஜோதிடர் ஆதித்யகுருஜி கூறுகையில், நாளை புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை திருப்பதி ஏழுமலையானை வழிபட எந்த விதத்திலும் தடை இல்லை. எனவே 3-வது சனிக்கிழமை மாவிளக்கு ஏற்றும் வழிபாட்டை ஆண்டு தோறும் செய்வது போல வழக்கமாக செய்யலாம் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X