என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
துறையூர் அருகே பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உற்சவ விழா
Byமாலை மலர்21 Sep 2016 8:23 AM GMT (Updated: 21 Sep 2016 8:23 AM GMT)
துறையூர் பெருமாள் மலை அடிவாரம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் புரட்டாசி மாதம் உற்சவ விழா நடைபெற்றது.
துறையூர் பெருமாள் மலை அடிவாரம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் புரட்டாசி மாதம் உற்சவ விழா நடைபெற்றது. இதில் துறையூர் சுவாமி நாதன் காய்கனி மார்க்கெட் வியாபரிகள் சங்கத்தின் சார்பாக 30 ஆம் ஆண்டு அன்னதான நடைபெற்றது.
விழாவில் பெருமாள் மலை அடிவாரம், கீரம்பூர், செங்காட்டுப்பட்டி, தூர், குன்னுப்பட்டி உள்பட பல கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறையூர் காய்கனி மார்க்கெட் வியாபாரிகள் சேர்ந்து செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X