search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பலன் தரும் சிவ மந்திரங்களும் - பலன்களும்
    X

    பலன் தரும் சிவ மந்திரங்களும் - பலன்களும்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள சிவ மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
    நங்சிவயநம என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்
    அங்சிவயநம என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்
    வங்சிவயநம என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.
    அங்சிவயநம என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்
    ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
    கிலி நமசிவய என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்
    ஹிரீநமசிவய என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்
    ஐயும் நமசிவய என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.
    நம சிவய என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.
    உங்யுநமசிவய என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.
    கிலியுநமசிவய என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்
    சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.
    நமசிவயவங் என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.
    சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க - சந்தான பாக்யம் ஏற்படும்.
    சிங்றீங் என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார் உங்றீம்
    சிவயநம என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
    அங்நங் சிவாய என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.
    அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.
    ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.
    லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.
    ஓம் நமசிவய என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்
    ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும். 
    ஓம் ஸ்ரீயும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.
    ஓம் நமசிவய என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.
    ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.
    Next Story
    ×