search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காலையில் சொல்ல வேண்டிய சூரிய பகவான் காயத்ரி மந்திரம்
    X

    காலையில் சொல்ல வேண்டிய சூரிய பகவான் காயத்ரி மந்திரம்

    தினமும் காலையில் எழுந்து நீராடிய பின்னர் சூரிய பகவானுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    ‘காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும் 
    பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும் 
    வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த 
    தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி’

    சூரிய பகவானின் காயத்ரி

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
    பாசஹஸ்தாய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
    ஓம் பாஸ்கராய வித்மஹே
    திவாகராய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
    Next Story
    ×