search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு தரும் சரபேஸ்வரர் ஸ்லோகம்
    X

    தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு தரும் சரபேஸ்வரர் ஸ்லோகம்

    தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் ராகு காலத்தில் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
    ஹராய பீமாய ஹரிப்ரியாய
    பவாய சாந்தாய பராத்பராய
    ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
    நமோஸ்து துப்யம் சரபேச்வராய         
    ஸ்ரீ சரபாஷ்டகம்  

    - இத்துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால் துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.
    Next Story
    ×