search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல்வியில் சிறந்து விளங்க துணைபுரியும் ஹயக்ரீவர் ஸ்லோகம்
    X

    கல்வியில் சிறந்து விளங்க துணைபுரியும் ஹயக்ரீவர் ஸ்லோகம்

    ‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’. நமது பிள்ளைகள் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்க வணங்க வேண்டிய தெய்வம் ஹயக்ரீவர்.
    ஹயக்ரீவர் ஸ்லோகம் :

    “ஞானானந்தமயம் தேவம் நிர்மல
    ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
    ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”

    பொருள்:

    ஞானமும் ஆனந்தமயமமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன்.

    ஹயக்ரீவர் மூல மந்திரம் :

    உக்தீத ப்ரண வோத்கீதஸர்வ
    வாகீச்வரேச்வரஸர்வ வேத மயோச்ந்த்யஸர்வம்
    போதய போதயஹயக்ரீவர்

    ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம்

    ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
    ஹயக்ரீவாய தீமஹிதந்நோ ஹஸெள ப்ரசோதயாத்!

    ஹயக்ரீவர் ஸ்லோகம்:

    சங்க சக்ர மஹாமுத்ராபுஸ்தகாட்யம்
    சர்ர்பஜம் சம்பூர்ணம்சந்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே

    பிள்ளைகள் மட்டுமல்ல நாமும் ஶ்ரீஹய்க்ரீவரை தொழுது அருள் பெறுவோம்.
    Next Story
    ×