search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கர்ப்பிணி பெண்களுக்கு சுகப் பிரசவம் ஏற்பட சொல்லவேண்டிய ஸ்லோகம்
    X

    கர்ப்பிணி பெண்களுக்கு சுகப் பிரசவம் ஏற்பட சொல்லவேண்டிய ஸ்லோகம்

    இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப்பெண்கள் தினமும் மூன்று முறை தினம் சொல்லி நமஸ்காரம் செய்து வந்தால் ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் கிருபையால் சுகப்பிரசவம் ஆகி பரம க்ஷேமங்கள் ஏற்படும்.
    ஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதிநாத
    மன்னாத ஸாம்ப சசி சூட ஹர திரிசூலின்
    சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாளோ
    ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே!

    இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப்பெண்கள் தினமும் மூன்று முறை தினம் சொல்லி நமஸ்காரம் செய்து வந்தால் ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் கிருபையால் சுகப்பிரசவம் ஆகி பரம க்ஷேமங்கள் ஏற்படும். முன்னோர்கள் தொன்றுதொட்டு சொல்லிவந்த ஸம்பிரதாயமான ஸ்லோகம் இது.

    மேலும் கடவுள் கிருபையால் சுகபிரசவம் ஆனபிறகு ஸ்ரீதாயுமான ஸ்வாமிக்கு தாரோடு வாழைப்பழமும், பசும்பாலும் அர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாகும்.

    வெளியூர்க்காரர்கள் கருவுற்றது முதல் பிரசவம் ஆகும் வரை தினமும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வந்தாலே போதும்.
    Next Story
    ×