search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நினைத்ததை நிறைவேற்றும் விநாயகரின் காயத்ரி மந்திரங்கள்
    X

    நினைத்ததை நிறைவேற்றும் விநாயகரின் காயத்ரி மந்திரங்கள்

    மும்மூர்த்திகளும், வேதங்களும் புராண நூல்களும் போற்றி புகழும் தனி பெருந்தெய்வம் விநாயகர். அவரை வழிபட்டால் பேரும், புகழும், செல்வ செழிப்பும் உண்டாகும்.
    ஓம் தத்புருஷாய வித்மஹே
    வக்ர துண்டாய தீமஹீ
    தந்நோ தந்தி; ப்ரசோதயாத்

    மும்மூர்த்திகளும், வேதங்களும் புராண நூல்களும் போற்றி புகழும் தனி பெருந்தெய்வம் விநாயகர். அவரை வழிபட்டால் பேரும், புகழும், செல்வ செழிப்பும் உண்டாகும். தீராத நோய்கள் தீரும், கிரக தோஷங்கள் நீங்கும், நல்ல கல்வி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஓம் அதூன இந்த்ர லட்மந்தம்
    சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய
    மஹாஹஸ்தி தட்ணேன வாஞ்சா
    கல்பலதா கணபதி.

    நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.

    பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஐபித்துவரவும். நீங்க நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
    க்லௌம் கம் ஜம்
    கஏஈ லஹ்ரீம் தத்சவிதர்
    வரேண்யம் கணபதயே க்லீம்
    ஹசகசல ஹ்ரீம்
    பர்க்கோ தேவஸ்யதீமஹீ
    வரவரத சவு சஹல ஹ்ரீம்
    த்யோயோநப்ர சோதயாத் சர்வ
    ஐனம்மே வசமானய ஸ்வாஹா.
    Next Story
    ×