search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அங்காளம்மனை வழிபடும் போது சொல்ல வேண்டிய காயத்ரி
    X

    அங்காளம்மனை வழிபடும் போது சொல்ல வேண்டிய காயத்ரி

    மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.
    ‘ஓம் காளிகாயை வித்மஹே
    மாதாஸ்வ ரூபாயை தீமஹி,
    தன்னோ அங்காளி ப்ரசோதயாத்’

    என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.

    இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.
    Next Story
    ×