search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செவ்வாய் காயத்ரி மந்திரம்
    X

    செவ்வாய் காயத்ரி மந்திரம்

    செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பல்வேறு பரிகாரங்கள் உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த செவ்வாய் காயத்ரியை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    வீரத்வஜாய வித்மஹே
    விக்ன ஹஸ்தாய தீமஹி!
    தந்நோ பௌம ப்ரசோதயாத்!!

    - இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் செவ்வாய் தொடர்பான அனைத்து விதமான இன்னல்களும் தீரும்.
    Next Story
    ×