என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நலம் யாவும் வழங்கும் நவக்கிரக துதி
Byமாலை மலர்18 July 2017 5:24 AM GMT (Updated: 18 July 2017 5:24 AM GMT)
சனிக்கிழமைகளில் நவக்கிரகங்களின் சன்னிதியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒரு பாடலைப் பாடி வழிபட்டால், ஒன்பது கிரகங்களின் அருளும் நமக்குக் கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் நவக்கிரகங்களின் சன்னிதியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒரு பாடலைப் பாடி வழிபட்டால், ஒன்பது கிரகங்களின் அருளும் நமக்குக் கிடைக்கும்.
சூரியன், சோமன், செவ்வாய்
சோற்புதன், வியாழன், வெள்ளி
காரியும், ராகு, கேது
கடவுளர் ஒன்பா னாமத்
தாரியல் சக்க ரத்தைத்
தயவுடன் பூசித் தாலும்
பாரினில் செல்வம் உண்டாம்
பாக்கியம் நல்கும் தானே!
சூரியன், சோமன், செவ்வாய்
சோற்புதன், வியாழன், வெள்ளி
காரியும், ராகு, கேது
கடவுளர் ஒன்பா னாமத்
தாரியல் சக்க ரத்தைத்
தயவுடன் பூசித் தாலும்
பாரினில் செல்வம் உண்டாம்
பாக்கியம் நல்கும் தானே!
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X