search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவபெருமானின் பலம் வாய்ந்த ருத்ர மந்திரம்
    X

    சிவபெருமானின் பலம் வாய்ந்த ருத்ர மந்திரம்

    சிவபெருமானின் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் புது சக்தி பெற்று மரண பயம் நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம்.
    சிவபெருமானின் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் புது சக்தி பெற்று மரண பயம் நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம். சிவனை ஆராதிப்பதும் பூஜிப்பதும் பல நன்மைகளை கொண்டு வரும்.

    நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய
    மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய
    த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய
    நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
    ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.

    சிங் சிங் சிவாய ஓம் எனஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
    ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.

    லீங்க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
    சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

    Next Story
    ×