search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செல்வம் விரும்புவோர் சொல்ல வேண்டிய அனுமன் ஸ்லோகம்
    X

    செல்வம் விரும்புவோர் சொல்ல வேண்டிய அனுமன் ஸ்லோகம்

    கீழே காணப்படும் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்தில் உள்ளது. ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தைப் அன்றாடம் பாராயணம் செய்தால் செல்வம் சேரும்.
    கீழே காணப்படும் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்தில் உள்ளது. இலங்கையைப் பார்த்து வியந்த ஆஞ்சநேயர் கூறியது. அன்றாடம் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால் செல்வம் சேரும்.

    யா ஹி வைஸ்ரவணே லசஷ்மி: யாசேந்த்ரே-ஹரிவாஹனே
    ஸா ராவண க்ருஹே ஸர்வா நித்யமேவானபாயிநீ
    யா ச ராஜ்ஞ: குபேரஸ்ய: யமஸ்ய: வருணஸ்ய:ச
    தாத்ருஸீ தத்விஸிஷ்டா வா ருத்தீ ரசேஷா க்ரு ஹேஷ்விஹ
    ஸ்வர்கோயம் தேவலோகோம் இந்த்ரஸ்யேயம் புரீ பவேத்
    ஸித்திர் வேயம் பராஹி ஸ்யாதித்யமன்யத மாருதி:

    சுருக்கமான பொருள்: குபேரன், இந்திரன், வருணன் போன்றவர்களின் வீடுகளைக் காட்டிலும் அதிக அளவில் இந்த இலங்கையில் திருமகள் வசிக்கின்றாள். இது சொர்க்கமா? தேவலோகமா? தவத்தின் பயனா?.
    Next Story
    ×