search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண வரம் அருளும் ஸ்லோகம்
    X

    திருமண வரம் அருளும் ஸ்லோகம்

    காலையில் நீராடி துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி வழிபட்டு வர விரைவில் திருமணம் கைகூடும்.
    காலையில் நீராடி துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி வழிபட்டு வர விரைவில் திருமணம் கைகூடும்.

    துளஸீமே சிரப்பது
    பலம் பங்கஜ தாரிணி
    த்ரி செனமே பத்ம நயனா
    ஸ்ரீஸகி ஸ்ரவ ணேமம
    கிறாணம் சுகந்தா மேபாது
    முகஞ்ச சுமுகீ மம
    ஸகந்தென கல்ஹாரிணீ பாது
    ஹ்ருதயம் விஷ்ணு வல்லபா
    புஷ்பதா மத்மயம் பாது
    நாபிம் ஸெளபாக்ய தாயிணி
    கடிதம் குண்டலனி பாது
    ஊரு வாத வந்திதா
    ஜெனனீ ஜானுனீ பாது
    ஐஸ்கே சகல வந்திதம்
    நாராயணப் ப்ரியே பாது
    ஸர்வாஸ்கம் ஸர்வ ரக்ஷகா
    ஸங்கடே விடிமே துர்கே
    பயே வாதே மஹா ஹவே
    ராத்யஹ ஸந்த யோ ஹேபாது
    துளஸீ ஸர்வத ஸதா
    இதீதம் பரமம் குஹ்யம்
    துளஸ்யா கவசம் முதா
    துளஸீ கானனே திஷ்டன்
    ஆஸீ னோவா ஜபேத்யதி
    ஸர்வவான் காமான் அவாப் னோத
    விஷ்ணு சாயுஜ்ய முச்யதி

    எனக்கூறி கற்பூர தீபம் காட்டி வணங்கி வரவேண்டும். இவ்வாறு நாள்தோறும் பக்திப் பெருக்குடன் செய்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.
    Next Story
    ×