search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்
    X

    ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

    மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை தினமும், அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் குடும்பத்தில் கஷ்டங்கள் தீர்ந்து செல்வம் பெருகும்.
    அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்
    கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
    வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
    வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.
    Next Story
    ×