search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தொழிலில் பாதிப்பு உள்ளவர்களுக்கான ஸ்லோகம்
    X

    தொழிலில் பாதிப்பு உள்ளவர்களுக்கான ஸ்லோகம்

    செய்யும் தொழிலில் பாதிப்பு உள்ளவர்களும் புத்திர தோஷம் உள்ளவர்களும் கீழே கொடுக்கப்பட்டள்ள இந்த மூலமந்திரத்தை தினம் 9 முறை ஜபித்து வரலாம்.
    “ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம
    லட்ணம் பாணிஜை;
    அவ்யாத் த்ரீணிகனநீத்யகுண்ட மஹிமா
    வைகுண்ட கண்டீரவ;
    யத்ப்ரா துர்பவநா தவந்த்ய ஜடரா
    யாத்ருச்சிகாத் வேதஸாம்
    யா காசித் ஸஹஸா மஹாஸீர க்ருஹ
    ஸ்த்தூணா பிதா மஹ்யபூத்”

    இந்த மந்திரத்தை தினமும் ஜபித்து வரலாம். செய்யும் தொழிலில் பாதிப்பு உள்ளவர்களும் புத்திர தோஷம் உள்ளவர்களும் இந்த மூலமந்திரத்தை தினம் 9 முறை ஜபித்து வரலாம். நல்ல பலன் கிடைக்கும். சுவாதி நட்சத்திரம் வரும் நாளிலும் இந்த பூஜையை செய்யலாம். பூஜை முடிவில் பக்கத்தில் நரசிம்மர் ஆலயம் இருந்தால் அங்கு சென்று நரசிம்மரை வணங்கி வரவும்.
    Next Story
    ×