search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கண்பார்வை, புத்தி கூர்மை பெற ஸ்லோகம்
    X

    கண்பார்வை, புத்தி கூர்மை பெற ஸ்லோகம்

    கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற ஆதித்யனுக்கு (சூரியன்) உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது ஞாயிற்று கிழமைகளில் சொல்லி வந்தால் பலன் பெறலாம்.
    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
    பாசஹஸ்தாய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    ஓம் பாஸ்கராய வித்மஹே
    திவாகராய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    ஓம் பாஸ்கராய வித்மஹே
    மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    ஓம் பாஸ்கராய வித்மஹே
    மஹாத்யுதிகராய தீமஹி
    தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்

    ஓம் பாஸ்கராய வித்மஹே
    மஹாதேஜாய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    ஓம் ஆதித்யாய வித்மஹே
    மார்தாண்டாய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    ஓம் லீலாலாய வித்மஹே
    மஹா த்யுதிகராய தீமஹி
    தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

    ஓம் பிரபாகராய வித்மஹே
    மஹா த்யுதிகராய தீமஹி
    தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்
    Next Story
    ×