என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாராயணன் அருளால் நவகிரக தோஷம் விலக ஸ்லோகம்
Byமாலை மலர்13 Feb 2017 9:21 AM GMT (Updated: 13 Feb 2017 9:22 AM GMT)
இத்துதியை தினமும் ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவகிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள் விலகி திருமால் திருவருள் கிடைக்கும்.
கநகருசிரா காவ்யாக்யாதா சநைஸ்சரணோசிதா
ச்ரிதகுரு புதா பாஸ்வத் ரூபா த்விஜாதிபஸேவிதா
விஹித விபவா நித்யம் விஷ்ணோ: பதே மணிபாதுகே
த்வமஸி மஹதீ விச்வேஷாம் ந: ஸுபா க்ரஹமண்டலீ
பொருள்: திருமாலின் திருவடித் தாமரைகளில் சரணடைந்திருக்கும் நவகிரகங்கள் எப்போதும் எனக்கு சுபங்களை அளிக்கட்டும். அந்த கிரகங்கள் ஏற்படுத்தக்கூடிய எல்லாவகை தோஷங்களையும் அந்த நாராயணனாகிய திருமால் போக்கட்டும். அவருக்கு நமஸ்காரம். (இந்த ஸ்லோகத்தில் சூரியன் முதலிய ஏழு முக்கிய கிரகங்களின் திருப்பெயர்களோடு சாயா கிரகங்களாக விளங்கும் ராகு, கேதுவின் பீஜாக்ஷரங்களும் மறைமுகமாக அமைந்துள்ளன. இத்துதியை தினமும் ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவகிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள் விலகி திருமால் திருவருள் சித்திக்கும்.)
ச்ரிதகுரு புதா பாஸ்வத் ரூபா த்விஜாதிபஸேவிதா
விஹித விபவா நித்யம் விஷ்ணோ: பதே மணிபாதுகே
த்வமஸி மஹதீ விச்வேஷாம் ந: ஸுபா க்ரஹமண்டலீ
பொருள்: திருமாலின் திருவடித் தாமரைகளில் சரணடைந்திருக்கும் நவகிரகங்கள் எப்போதும் எனக்கு சுபங்களை அளிக்கட்டும். அந்த கிரகங்கள் ஏற்படுத்தக்கூடிய எல்லாவகை தோஷங்களையும் அந்த நாராயணனாகிய திருமால் போக்கட்டும். அவருக்கு நமஸ்காரம். (இந்த ஸ்லோகத்தில் சூரியன் முதலிய ஏழு முக்கிய கிரகங்களின் திருப்பெயர்களோடு சாயா கிரகங்களாக விளங்கும் ராகு, கேதுவின் பீஜாக்ஷரங்களும் மறைமுகமாக அமைந்துள்ளன. இத்துதியை தினமும் ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவகிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள் விலகி திருமால் திருவருள் சித்திக்கும்.)
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X