search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மங்கலம் அருளும் அங்காள பரமேஸ்வரி ஸ்லோகம்
    X

    மங்கலம் அருளும் அங்காள பரமேஸ்வரி ஸ்லோகம்

    குடும்பத்தில் ஏற்படும் துன்பங்கள், பிரச்சனைகள் தீர அங்காள பரமேஸ்வரிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
    ஓங்கார உருவினளே ஓம்சக்தி ஆனவளே
    ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
    பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
    அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே!

    இந்த அம்மன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
    Next Story
    ×