search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண தடை நீக்கும் திருச்செந்தூர் முருகன் போற்றி
    X

    திருமண தடை நீக்கும் திருச்செந்தூர் முருகன் போற்றி

    திருமணம் தடையால் அவதிப்படுபவர்கள் முருகனுக்கு உகந்த திருச்செந்தூர் முருகன் போற்றியை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனைக் காணலாம்.
    பன்னிரு கரத்தாய் போற்றி
    பசும்பொன்மா மயிலாய் போற்றி
    முன்னிய கருணை யாறு
    முகப்பரம் பொருளே போற்றி
    கன்னியர் இருவர் நீங்காக்
    கருணைவா ரிதியே போற்றி
    என்னிரு கண்ணே கண்ணுள்
    இருக்கும்மா மணியே போற்றி!
    Next Story
    ×