search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தினமும் சொல்ல வேண்டிய ஸ்ரீ ஐயப்பன் ஸ்லோகம்
    X

    தினமும் சொல்ல வேண்டிய ஸ்ரீ ஐயப்பன் ஸ்லோகம்

    சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்ரீ ஐயப்ப ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.
    கரம் தக்ஷிணம் ஞான முத்ராபிராமம்
    வரம் வாமஹஸ்தம் ச ஜாநூபரிஸ்தம்
    வஸந்தம் சதா யோக பட்டாபிராமம்
    பஜே சம்பு விஷன்வோஸ் ஸுதம் பூதனாதம்||

    வலது கரத்தால் ஞான முத்திரை காட்டி அருள்பவனே!
    தொடை மீது வைத்திருக்கும் இடக்கரத்தால் வரதமுத்திரை
    காட்டுபவனே! மார்பில் மின்னும் யோக பட்டத்துடன்
    காட்சியருள்பவனே! பூதங்களின் நாதனாக திகழ்பவனே!
    ஹரிஹரபுத்திரனே! அய்யப்ப ஸ்வாமியே, உன்னை வழிபடுகிறேன்!!!
    சுவாமியே சரணம் ஐயப்பா!!!
    Next Story
    ×