என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வழிநடை ஐயப்பன் சரண மந்திரம்
Byமாலை மலர்20 Nov 2016 9:52 AM GMT (Updated: 20 Nov 2016 9:52 AM GMT)
சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டு சுமந்து செல்லும் போது வழியில் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.
சாமியே ஐயப்பாஐயப்பா சாமியே
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
சபரிமலைக்கு பள்ளிக்கட்டு
கற்பூரஜோதி சுவாமிக்கே
பகவானே பகவதியே
பகவதியே பகவானே
தேவனே தேவியே
தேவியே தேவனே
ஈஸ்வரனே ஈஸ்வரியே
ஐயப்பபாதம் சாமிபாதம்
சாமிபாதம் ஐயப்பபாதம்
பாத பலம் தா தேக பலம் தா
தேக பலம் தா பாத பலம் தா
வில்லாளி வீரனே வீர மணிகண்டனே
வீரமணி கண்டனே வில்லாளி வீரனே
பகவான் சரணம் பகவதி சரணம்
பகவதி சரணம் பகவான் சரணம்
தேவன் சரணம் தேவி சரணம்
தேவி சரணம் தேவன் சரணம்
தாங்கி விடப்பா ஏந்தி விடப்பா
ஏந்தி விடப்பா தாங்கி விடப்பா
தூக்கி விடப்பா ஏற்றி விடப்பா
ஏற்றி விடப்பா தூக்கி விடப்பா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும்
நெய் அபிஷேகம் சுவாமிக்கே
சுவாமிக்கே நெய் அபிஷேகம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X