என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இந்த வார விசேஷங்கள் (25-10-2016 முதல் 31-10-2016 வரை)
Byமாலை மலர்25 Oct 2016 1:34 AM GMT (Updated: 25 Oct 2016 1:34 AM GMT)
25-10-2016 முதல் 31-10-2016 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை பார்க்கலாம்.
25-ந் தேதி (செவ்வாய்)) :
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் மாலை அம்பாள் சிவபூஜை செய்தல், இரவு சப்தாவர்ண பல்லக்கில் வீதி உலா.
* கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் புறப்பாடு கண்டருளல்.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.
26-ந் தேதி (புதன்)) :
* சர்வ ஏகாதசி.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் தீர்த்தவாரி, இரவு தங்கச் சப்பரத்தில் தபசு காட்சி.
* கீழ்நோக்கு நாள்.
27-ந் தேதி (வியாழன்)) :
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் அதிகாலை தபசுக்கு புறப் படுதல், இரவு திருக்கல்யாண உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன், தென்காசி உலகம்மை, கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன், வீரவநல்லூர் மரகதாம்பிகை, தூத்துக்குடி பாகம்பிரியாள் ஆகிய தலங்களில் திருக்கல்யாண வைபவம்.
* மேல்நோக்கு நாள்.
28-ந் தேதி (வெள்ளி)) :
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்
* மாத சிவராத்திரி.
* திருநெல்வேலி நெல்லையப்பர் யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்பப் பல்லக்கிலும் பட்டினப் பிரவேசம், இரவு ஊஞ்சல் சேவை.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
29-ந் தேதி (சனி)) :
* தீபாவளி பண்டிகை.
* திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் உற்சவம் ஆரம்பம்.
* திருவட்டாறு ஆதிகேசப் பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் பிள்ளை லோகாச்சாரியார் ஆகிய தலங் களில் உற்சவம் ஆரம்பம்.
* வள்ளியூர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* திருநள்ளாறு சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை.
* சமநோக்கு நாள்.
30-ந் தேதி (ஞாயிறு)) :
* கேதார கவுரி விரதம்.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் ஊஞ்சல் சேவை.
* வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி.
* உத்திரமாயூரம் தட்சிணாமூர்த்தி கயிலாய பர்வதத்திலும், கங்கையம்மன் மகர வாகனத்திலும் வீதி உலா.
* சமநோக்கு நாள்.
31-ந் தேதி (திங்கள்) :
* சகல முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி உற்சவம் தொடக்கம்.
* சிக்கல் சிங்காரவேலவர் தங்க மச்ச வாகனத்தில் வீதி உலா.
* வீரவநல்லூர் மரகதாம்பிகை தீர்த்தவாரி.
* திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் மாலை அம்பாள் சிவபூஜை செய்தல், இரவு சப்தாவர்ண பல்லக்கில் வீதி உலா.
* கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் புறப்பாடு கண்டருளல்.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.
26-ந் தேதி (புதன்)) :
* சர்வ ஏகாதசி.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் தீர்த்தவாரி, இரவு தங்கச் சப்பரத்தில் தபசு காட்சி.
* கீழ்நோக்கு நாள்.
27-ந் தேதி (வியாழன்)) :
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் அதிகாலை தபசுக்கு புறப் படுதல், இரவு திருக்கல்யாண உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன், தென்காசி உலகம்மை, கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன், வீரவநல்லூர் மரகதாம்பிகை, தூத்துக்குடி பாகம்பிரியாள் ஆகிய தலங்களில் திருக்கல்யாண வைபவம்.
* மேல்நோக்கு நாள்.
28-ந் தேதி (வெள்ளி)) :
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்
* மாத சிவராத்திரி.
* திருநெல்வேலி நெல்லையப்பர் யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்பப் பல்லக்கிலும் பட்டினப் பிரவேசம், இரவு ஊஞ்சல் சேவை.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
29-ந் தேதி (சனி)) :
* தீபாவளி பண்டிகை.
* திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் உற்சவம் ஆரம்பம்.
* திருவட்டாறு ஆதிகேசப் பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் பிள்ளை லோகாச்சாரியார் ஆகிய தலங் களில் உற்சவம் ஆரம்பம்.
* வள்ளியூர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* திருநள்ளாறு சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை.
* சமநோக்கு நாள்.
30-ந் தேதி (ஞாயிறு)) :
* கேதார கவுரி விரதம்.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் ஊஞ்சல் சேவை.
* வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி.
* உத்திரமாயூரம் தட்சிணாமூர்த்தி கயிலாய பர்வதத்திலும், கங்கையம்மன் மகர வாகனத்திலும் வீதி உலா.
* சமநோக்கு நாள்.
31-ந் தேதி (திங்கள்) :
* சகல முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி உற்சவம் தொடக்கம்.
* சிக்கல் சிங்காரவேலவர் தங்க மச்ச வாகனத்தில் வீதி உலா.
* வீரவநல்லூர் மரகதாம்பிகை தீர்த்தவாரி.
* திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X