என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இந்த வார விசேஷங்கள் (30-8-2016 முதல் 5-9-2016 வரை)
Byமாலை மலர்30 Aug 2016 1:41 AM GMT (Updated: 30 Aug 2016 1:41 AM GMT)
30-8-2016 முதல் 5-9-2016 வரை நடக்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை பார்க்கலாம்.
30-ந் தேதி (செவ்வாய்) :
* மாத சிவராத்திரி.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, ரெங்கநாதர் திருக்கோலமாய் காட்சியளித்தல், இரவு கருட வாகனத்தில் ராஜாங்க சேவை.
* உப்பூர் விநாயகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
31-ந் தேதி (புதன்) :
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
* பெருவயல் முருகப்பெருமான் கோவில் ரத உற்சவம்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு விருட்ச வாகனத்திலும் பவனி.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி காலை ராம அவதாரத்திலும், மாலை தவழ்ந்த கண்ணன் திருக்கோலமாகவும் காட்சி தருதல்.
* கீழ்நோக்கு நாள்.
1-ந் தேதி (வியாழன்) :
* அமாவாசை.
* திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் பவனி, மாலை கஜமுக சூரசம்ஹாரம்.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி ஆண்டாள் திருக்கோலம், மாலை புன்னை மர கிருஷ்ணன் அலங்காரம்.
* கீழ்நோக்கு நாள்.
2-ந் தேதி (வெள்ளி) :
* திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் மஞ்சள் நீராடல்.
* உப்பூர் விநாயகப்பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, இரவு வெள்ளிக் குதிரையில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
3-ந் தேதி (சனி) :
* பலராம ஜெயந்தி.
* திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
* மதுரை சொக்கநாதர் ஆவணி பெருவிழா தொடக்கம்.
* உப்பூர் விநாயகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
4-ந் தேதி (ஞாயிறு) :
* முகூர்த்த நாள்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை திருத் தேருக்கு எழுந்தருளி சந்தனகாப்பு, இரவு யானை வாகனத்தில் வீதி உலா.
* மதுரை சோமசுந்தரர் நாரைக்கு முக்தி அருளிய காட்சி.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி காலை ராஜாங்க சேவை, இரவு புஷ்ப விமானத்தில் ராம அவதார காட்சி.
* சமநோக்கு நாள்.
5-ந் தேதி (திங்கள்) :
* விநாயகர் சதுர்த்தி.
* முகூர்த்த நாள்.
* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் ரத உற்சவம்.
* சமநோக்கு நாள்.
* மாத சிவராத்திரி.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, ரெங்கநாதர் திருக்கோலமாய் காட்சியளித்தல், இரவு கருட வாகனத்தில் ராஜாங்க சேவை.
* உப்பூர் விநாயகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
31-ந் தேதி (புதன்) :
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
* பெருவயல் முருகப்பெருமான் கோவில் ரத உற்சவம்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு விருட்ச வாகனத்திலும் பவனி.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி காலை ராம அவதாரத்திலும், மாலை தவழ்ந்த கண்ணன் திருக்கோலமாகவும் காட்சி தருதல்.
* கீழ்நோக்கு நாள்.
1-ந் தேதி (வியாழன்) :
* அமாவாசை.
* திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் பவனி, மாலை கஜமுக சூரசம்ஹாரம்.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி ஆண்டாள் திருக்கோலம், மாலை புன்னை மர கிருஷ்ணன் அலங்காரம்.
* கீழ்நோக்கு நாள்.
2-ந் தேதி (வெள்ளி) :
* திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் மஞ்சள் நீராடல்.
* உப்பூர் விநாயகப்பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, இரவு வெள்ளிக் குதிரையில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
3-ந் தேதி (சனி) :
* பலராம ஜெயந்தி.
* திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
* மதுரை சொக்கநாதர் ஆவணி பெருவிழா தொடக்கம்.
* உப்பூர் விநாயகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
4-ந் தேதி (ஞாயிறு) :
* முகூர்த்த நாள்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை திருத் தேருக்கு எழுந்தருளி சந்தனகாப்பு, இரவு யானை வாகனத்தில் வீதி உலா.
* மதுரை சோமசுந்தரர் நாரைக்கு முக்தி அருளிய காட்சி.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி காலை ராஜாங்க சேவை, இரவு புஷ்ப விமானத்தில் ராம அவதார காட்சி.
* சமநோக்கு நாள்.
5-ந் தேதி (திங்கள்) :
* விநாயகர் சதுர்த்தி.
* முகூர்த்த நாள்.
* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் ரத உற்சவம்.
* சமநோக்கு நாள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X