என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மங்கள வாழ்வு பெற விரதமிருந்து குங்கும அர்ச்சனை செய்யலாம்
Byமாலை மலர்11 April 2017 8:39 AM GMT (Updated: 11 April 2017 8:39 AM GMT)
வெள்ளி, செவ்வாய் மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மன் கோவில்களில் குங்கும அர்ச்சனை நடைபெறும். விரதமிருந்து இதில் கலந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி பெருகும்.
நாம் உபயோகிக்கும் பரிமள பொருட்களில் ஒன்று குங்குமம். ‘மங்கள மங்கையர் குங்குமம், மதுரை மீனாட்சி குங்குமம்’ என்று வர்ணித்துக் கூறுவர். பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டால், குடும்ப அமைதியைக் காட்டும்.
கல்யாணம் ஆன பெண்கள் தன் கணவருடைய ஆயுள் பெருகவும், இல்லறம் நல்லறமாக அமையவும் தன்னுடைய மாங்கல்யத்திலும், நெற்றி வகிட்டிலும் குங்குமத்தை வைத்துக் கொள்வார்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் இருந்தால், துர்க்கைக்கு குங்கும அர்ச்சனை செய்வது வழக்கம்.
குங்குமம் சுமங்கலி பாக்கியத்தைக் கொடுக்கும் பொருளாகும். எனவே வெள்ளி, செவ்வாய் மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மன் கோவில்களில் குங்கும அர்ச்சனை நடைபெறும். விரதமிருந்து இதில் கலந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி பெருகும்.
கல்யாணம் ஆன பெண்கள் தன் கணவருடைய ஆயுள் பெருகவும், இல்லறம் நல்லறமாக அமையவும் தன்னுடைய மாங்கல்யத்திலும், நெற்றி வகிட்டிலும் குங்குமத்தை வைத்துக் கொள்வார்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் இருந்தால், துர்க்கைக்கு குங்கும அர்ச்சனை செய்வது வழக்கம்.
குங்குமம் சுமங்கலி பாக்கியத்தைக் கொடுக்கும் பொருளாகும். எனவே வெள்ளி, செவ்வாய் மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மன் கோவில்களில் குங்கும அர்ச்சனை நடைபெறும். விரதமிருந்து இதில் கலந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி பெருகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X