என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வாழ்வை வளமாக்கும் சிவனுக்குரிய விரதங்கள்
Byமாலை மலர்27 Feb 2017 9:44 AM GMT (Updated: 27 Feb 2017 9:44 AM GMT)
சிவனுக்குரிய விரதங்கள் எட்டு. வாழ்வு வளமாக சிவனுக்கு உகந்த இந்த எட்டு விரதங்களை கடைபிடித்து வரவேண்டும். இந்த விரதங்களை பற்றி பார்க்கலாம்.
சிவ லிங்கத்தில் ஆரம்ப நாட்களில் சிவனுடைய முகத்தை மட்டுமே அமைப்பதென்பது கடை பிடிக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் வந்தவர்கள் தங்கள் மனதிற்கேற்ப விநாயகர், முருகர் ஆகியோரையும் கூட சிவலிங்கத்தில் அமைக்கத் தொடங்கி விட்டனர்.
சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு. அவையாவன:
சோமவார விரதம் - திங்கட்கிழமை தோறும்
திருவாதிரை விரதம் - மார்கழி திருவாதிரை
மகாசிவராத்திரி - மாசி தேய்பிறை சதுர்த்தசி
உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமி
கல்யாண விரதம் - பங்குனி உத்திரம்
பாசுபத விரதம் - தைப்பூசம்
அஷ்டமி விரதம் - வைகாசி பூர்வபட்ச அஷ்டமி
கேதார விரதம் - தீபாவளி அமாவாசை
சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு. அவையாவன:
சோமவார விரதம் - திங்கட்கிழமை தோறும்
திருவாதிரை விரதம் - மார்கழி திருவாதிரை
மகாசிவராத்திரி - மாசி தேய்பிறை சதுர்த்தசி
உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமி
கல்யாண விரதம் - பங்குனி உத்திரம்
பாசுபத விரதம் - தைப்பூசம்
அஷ்டமி விரதம் - வைகாசி பூர்வபட்ச அஷ்டமி
கேதார விரதம் - தீபாவளி அமாவாசை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X