என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இன்று பிரதோஷ விரதம் கடைபிடிக்கும் முறை
Byமாலை மலர்25 Jan 2017 9:05 AM GMT (Updated: 25 Jan 2017 9:05 AM GMT)
இன்று அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
இன்று பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.
மாதந்தோறும் வரும் பிரதோஷ நாட்களில் சிவன் கோவில்களில் நந்திக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டால் துன்பம் விலகி நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அனைத்து சிவன் கோவில்களிலும் மாலை 4.30 மணி முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதையொட்டி நந்திக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன் - பார்வதி எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டவர்களுக்கு மறுபிறவி இல்லை முக்தியே இறைவன் சிவபெருமானின் திருவடி.
பிரதோச வழிபாட்டினைக் கடைப்பிடித்து சகல நலனும் பெறுவோமாக.
எல்லாம் வல்ல இறைவனே போற்றும் இரண்டாவது சிவனாகிய நந்தி எம்பெருமானை மண்ணுலகில் அவர் அவதரித்த தலம் திருவையாற்றில் பிரதோஷ வேளையில் வணங்கி அவரின் அருளைப் பெறுவது வாழ்க்கையில் மிகவும் சிறப்புடையது.
மாதந்தோறும் வரும் பிரதோஷ நாட்களில் சிவன் கோவில்களில் நந்திக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டால் துன்பம் விலகி நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அனைத்து சிவன் கோவில்களிலும் மாலை 4.30 மணி முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதையொட்டி நந்திக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன் - பார்வதி எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டவர்களுக்கு மறுபிறவி இல்லை முக்தியே இறைவன் சிவபெருமானின் திருவடி.
பிரதோச வழிபாட்டினைக் கடைப்பிடித்து சகல நலனும் பெறுவோமாக.
எல்லாம் வல்ல இறைவனே போற்றும் இரண்டாவது சிவனாகிய நந்தி எம்பெருமானை மண்ணுலகில் அவர் அவதரித்த தலம் திருவையாற்றில் பிரதோஷ வேளையில் வணங்கி அவரின் அருளைப் பெறுவது வாழ்க்கையில் மிகவும் சிறப்புடையது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X