என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாகூர் தர்காவின் 460-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்1 March 2017 3:23 AM GMT (Updated: 1 March 2017 3:23 AM GMT)
நாகூர் தர்காவின் 460-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
நாகூர் தர்காவின் 460-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவின் பிரபல திருவிழாவான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு தர்காவில் கந்தூரி விழாவிற்கான கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உலக புகழ்ப் பெற்ற நாகூர் தர்காவின் கந்தூரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுது வழக்கமே.
இதில் விழாவின் தொடக்கத்தில் நடைபெறும் கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம், சந்தனம் பூசும் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கொடி ஊர்வலத்திலும், கொடியேற்றத்திலும் திரளான மக்கள் பங்கேற்பதால் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. சந்தனம் பூசும் விழா மார்ச் 10-ஆம் தேதியும், புனித கொடியை இறக்கும் நிகழ்ச்சி மார்ச் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் விழாவின் தொடக்கத்தில் நடைபெறும் கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம், சந்தனம் பூசும் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கொடி ஊர்வலத்திலும், கொடியேற்றத்திலும் திரளான மக்கள் பங்கேற்பதால் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. சந்தனம் பூசும் விழா மார்ச் 10-ஆம் தேதியும், புனித கொடியை இறக்கும் நிகழ்ச்சி மார்ச் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X