என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெரியபட்டிணம் தர்காவில் சந்தனகூடு திருவிழா இன்று நடக்கிறது
Byமாலை மலர்19 Sep 2016 5:50 AM GMT (Updated: 19 Sep 2016 5:50 AM GMT)
பெரியபட்டணம் மகான் செய்யதுஅலி ஒலியுல்லாஹ் தர்கா மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா இன்று 19-ந்தேதி நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தில் மகான் செய்யதுஅலி ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. ஆண்டு தோறும் இங்கு சந்தனக் கூடு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். கடந்த 9-ந் தேதி 115-வது ஆண்டின் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது.. இதை தொடர்ந்து இன்று (19-ம் தேதி) சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.
பெரியபட்டணம் ஜலால், ஜமால் ஜூம்மா பள்ளி வாசலிருந்து யானை, குதிரைகளுடன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று தர்கா வந்தடையும். வருகிற 20-ந்தேதி பகல் கூடு, 30-ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. இந்த விழாவில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொள்வதால் மத நல்லிணக்க விழாவாக நடத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X