என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செவ்வாய் தோஷம் ஏன் ஏற்படுகிறது?
Byமாலை மலர்3 Oct 2017 10:00 AM GMT (Updated: 3 Oct 2017 10:00 AM GMT)
ஒருவர் செய்யும் கர்ம வினைகள்தான், அவரது பிறவிகளில் செவ்வாய் தோஷமாக மாறுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வேறு ஒருவரின் நிலத்தை அபகரிப்பது, சகோதர, சகோதரிகளின் சொத்தை தன் பெயருக்கே மாற்றி எழுதிக் கொண்டு ஏமாற்றுவது, வாங்கிய கடனை கட்டாமல் ஏமாற்றுவது, சதி செய்து ஒருவரை கொன்று விட்டு, வேறு ஒருவர் மேல் பழியைப் போட்டு விடுவது, நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களை அவமானப்படுத்துவது, வாகனங்களில் மோதி ஒருவரைக் கொன்று விடுவது போன்றவைகள்தான் செவ்வாய் தோசத்திற்குக் காரணம்.
அதாவது ஒருவர் செய்யும் கர்ம வினைகள்தான், அவரது பிறவிகளில் செவ்வாய் தோஷமாக மாறுகிறது.
அதாவது ஒருவர் செய்யும் கர்ம வினைகள்தான், அவரது பிறவிகளில் செவ்வாய் தோஷமாக மாறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X