என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பில்லி, சூனியம் தோஷம் நீக்கும் அங்காளபரமேஸ்வரி
Byமாலை மலர்1 Aug 2017 5:39 AM GMT (Updated: 1 Aug 2017 5:39 AM GMT)
விழுப்புரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீக தோஷங்களை போக்கும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை விளங்குகிறாள்.
சிவபெருமானை பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்கியவர் அங்காளபரமேஸ்வரி அம்மன். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூரில் உள்ளது. பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீக தோஷங்களை போக்கும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை விளங்குகிறாள்.
ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் கோவிலில் திருவிழா நாட்கள் ஆகும். இங்கு மாதந்தோறும் அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.
ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் கோவிலில் திருவிழா நாட்கள் ஆகும். இங்கு மாதந்தோறும் அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X