என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஜாதக தோஷங்கள் விலக தகுந்த பரிகாரங்கள் அவசியம்
Byமாலை மலர்15 July 2017 5:59 AM GMT (Updated: 15 July 2017 5:59 AM GMT)
தகுந்த பரிகாரங்கள் செய்தால் தான் மனதிற்கு ஏற்ற வரன் கிடைக்கும். தோஷ நிவர்த்திப் பரிகாரங்களை அனுகூலம் தரும் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்ய வேண்டும்.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசத் தொடங்கும் பொழுது, காலா காலத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். வந்த வரன்கள் எல்லாம் வாசலோடு திரும்பிச் சென்று விடுகிறதே என்று சிலர் அங்கலாய்ப்பார்கள்.
எவர் எப்படி நினைத்தாலும் ஜாதகம் சாதகமாகச் செயல்படும் பொழுதுதான் திருமணம் நடைபெறும். இல்லையென்றால் தள்ளிக் கொண்டேதான் போகும். ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன்கொடுத்த வரம்’ என்றும், ‘கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்’ என்றும் நினைக்க வேண்டும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதி 6,8 ஆகிய இடங்களில் இருந்தால் திருமணத்தில் தடைகள் ஏற்படும்.
குடும்ப ஸ்தானத்தில் கேது நின்றாலும் செவ்வாய், சனி களத்திர ஸ்தானத்தில் சேர்க்கை பெற்று பலம் பெற்றாலும், அந்தப் பெண்ணிற்கு திருமணம் எளிதில் நடைபெறாது. தகுந்த பரிகாரங்கள் செய்தால் தான் மனதிற்கு ஏற்ற வரன் கிடைக்கும். தோஷ நிவர்த்திப் பரிகாரங்களை அனுகூலம் தரும் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்ய வேண்டும்.
எவர் எப்படி நினைத்தாலும் ஜாதகம் சாதகமாகச் செயல்படும் பொழுதுதான் திருமணம் நடைபெறும். இல்லையென்றால் தள்ளிக் கொண்டேதான் போகும். ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன்கொடுத்த வரம்’ என்றும், ‘கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்’ என்றும் நினைக்க வேண்டும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதி 6,8 ஆகிய இடங்களில் இருந்தால் திருமணத்தில் தடைகள் ஏற்படும்.
குடும்ப ஸ்தானத்தில் கேது நின்றாலும் செவ்வாய், சனி களத்திர ஸ்தானத்தில் சேர்க்கை பெற்று பலம் பெற்றாலும், அந்தப் பெண்ணிற்கு திருமணம் எளிதில் நடைபெறாது. தகுந்த பரிகாரங்கள் செய்தால் தான் மனதிற்கு ஏற்ற வரன் கிடைக்கும். தோஷ நிவர்த்திப் பரிகாரங்களை அனுகூலம் தரும் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்ய வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X